காவிரியில் தண்ணீர் திறப்பை நிறுத்திய கர்நாடக அரசு... உச்சநீதிமன்றத்தில் வரும் 21ந்தேதி தமிழக அரசு மேல்முறையீடு Sep 12, 2023 1379 கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் நிறுத்தியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இரப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடியில்...